ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டப் என்ற சுவிசேஷகர் இந்தியாவிற்கு வந்து போதகராக பணியாற்றினார். அவருக்கு ஓய்வுபெறும் காலம் வந்தது. ஓய்வை விரும்பாத அவர், தன் தாய்நாடான சென்று, அங்கிருந்து இளைஞர்கள் பலரை அழைத்துக்கொண்டு மீண்டும் இந்தியா வந்து சுவிசேஷப் பணியை தொடர எண்ணினார். ஆனால், நாடு சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்கள் சுவிசேஷப்பணிக்கு வர மறுத்தனர். உடனே அவர் கடுமையாகப் பேசினார்.
""அரசாங்க உத்தியோகம் என்றால் ஓடி வரும் நீங்கள், இந்த உலகத்துக்காக உயிர் கொடுத்த ஒரு உத்தமரின் அன்பை பறைசாற்ற முன்வர மறுக்கிறீர்களே! இது நியாயமா?'' என்றார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
உடனே அவர் இன்னும் ஆவேசமாக, ""சரி! யாரும் தேவையில்லை. என் வயதையும் பொருட்படுத்தாமல் நானே அங்கு செல்கிறேன். முதுமை காரணமாக என்னால் பிரசங்கம் செய்ய முடியாவிட்டாலும், அந்த தேசத்தில் என் ஜீவனை
விதையாக ஊன்றுவேன்,'' என்றார்.
இந்த பேச்சைக் கேட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அவருடன் புறப்பட்டனர். வயதுக்கும், உழைப்புக்கும் சம்பந்தமில்லை. மன திடம் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு
No comments:
Post a Comment