நான்கு நண்பர்கள்
அன்பு அமைதி இறக்கம் முயற்ச்சி
ஒரு முறை இவர்கள் இனைந்து ஒரு வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அந்த வீட்டின் சோந்த காரர் வந்து என்ன வேலை செய்கிறீர்கள் என்று கண்ணாபின்னா வென்று திட்டி விட்டு சென்றார்
அதை பார்த்து அன்பு சென்னது என்ன மனிதன் இவன் இத்தனை கஸ்டபட்டு நாம் வேலை செய்கிறோம் அன்பு என்பது கொஞ்சமும் இல்லாது இவர் இப்படி திட்டிவிட்டு செல்கிறார் என்னால் இவருக்கு வேலை செய்ய இயலாது என்று கூறிவிட்டது
அமைதியாக இருந்த அமைதி அமைதியே இல்லா இநத மனிதனிடம் எனக்கும் வேலைசெய்ய விருப்பம் இல்லை என்று நின்று விட்டது
இதை பார்த்த இறக்கம் என்ன இது காலையிலிருந்து கஸ்டபட்டு வேலை செய்கிறோம் இவருக்கு துளிகூட இறக்கம் இல்லை இவருக்கு வேலைசெய்து என்ன ஆகபோகிறது என்று அதுவம் நின்று விட்டது
இவற்றை பார்த்தாலும் யாரையும் கவனிக்காது தனது வேலையை சரியாய் செய்து கொண்டிருந்தது முயற்ச்சி
இவற்றை கவனித்து கொண்டு இருந்த அந்த வீட்டின் சொந்தகாரரின் மகன் முயற்சியிடம் வந்து கேட்டான் என்ன மாமா மத்தவங்க எல்லாம் வேலை செய்யாவிட்டாலும் நீங்க மட்டும் வேலை செய்து கோன்டே இருக்கீங்க ஏன் என்றன்
அதற்கு முயற்சி சென்னது இந்த வேலையை செய்து முடித்ததும் நான் அடுத்த வேலைக்கு செல்லலாம் இல்லாவிட்டால் எப்படியும் இதை செய்து முடிக்கும் வரை இங்கு இருந்து செல்லமுடியாது எனவே எனது கடமையை நான் செய்கிறோன் நேரத்தை வினாக்காது என் கடமை முடிந்ததும் நான் சேவ்வனே செல்வேன் என்றது
அப்போழது தான் புரிந்தது அன்பு அமைதி இறக்கம் தாங்கள் செய்த தவறு
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 10-22
நாம் நம் ஊழியத்தை செய்தால் தேவனின் கிருபை தானாய் தோடிவரும்
வாழ்க்கையில் சோர்வுகள் வரும் அனால் முயற்சி என்பதை செய்து கொன்டே இருக்க வெண்டும்
No comments:
Post a Comment